தமிழ்நாட்டில் சமச்சீர்கல்வி வரும்ஆண்டில் 1, 6 ஆகிய வகுப்புகளில் நடைமுறைக்கு வரும் என்று சொல்லப் படுகிறது. அக்கல்வியில் தமிழும் பிற மொழிகளு...
Translate
சனி, 6 செப்டம்பர், 2014
புதுச்சேரிஅரசு தமிழ் வளர்ச்சித்துறை ஒன்றை அமைக்க வேண்டும் என்னும் வேண்டுகோளைத் தனித்தமிழ் இயக்கம் முதலமைச்சர் அரங்கசாமியிடம் அளித்தது. அது 32ஆண்டுக்காலக் கோரிக்கை. முதல்வர் சட்டமன்றத்தில் முன்னரே உறுதியளித்தும் இதுவரை அமைக்க முன்வராதது பெரிதும் வருந்தத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக